Sunday, May 18, 2014
இதை கேக்க யாருமே இல்லையா
2004ல வந்த “கிரி”ன்ற படத்துல வில்லன் ஆன்ந்தராஜ், “உனக்கு எவ்வளவு தைரியம். எங்க எடத்துக்கு தனியா வருவே?”ன்னு கேக்கறாரு.
அதுக்கு ஹீரோ அர்ஜுன் ஒரு வசனம் பேசறாரு “ சிங்கம் தனியா தான் வரும். பன்னிங்க தான் கூட்டமா நிக்கும்”ன்றாரு.
ஆனா இதுக்கப்புறம் 2007ல வந்த சூப்பர் ஹிட் “சிவாஜி” படத்துல இதே வசனத்தை பட்டி பாத்து டிங்கரிங் செஞ்சு “கண்ணா, சிங்கம் சிங்கிளா தான் வரும், பன்னிங்க தான் கூட்டமா வரும்”ன்னு ரஜினி வாயால பேச வச்சு உலக புகழ் பெற வச்சிட்டாங்க !!
இந்த உல்டாலக்கடி வேலைய செஞ்சது, சிவாஜி படத்டோட வசன்கர்த்தா சுஜாதாவா இல்லை டைரக்டர் சங்கரா..
இதை யாரும் கவனிக்கலையா... இல்ல கேக்கலையா !!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment